ஆழ்மனக் குறிப்புகள்
Labels
கடிதம்
கட்டுரை
கவிதை
Tuesday 22 October 2013
ஞாலத்தின் மாணப் பெரிது
பாலையின் நடுவே
தகித்தலையும் நெடும்பயணத்தின் கால்களுக்கு
உன் குழந்தைமை போன்றதொரு
அன்பின் முத்தத்தை
என் ரணங்களில் ஒத்திவிடும்
தலைக்கு மேல் நிலைகொண்ட பறவையின் நிழல்
நின்னை நினைவூட்டுகிறது
அது என் பாதங்களுக்கு
போதவே போதாத நிழலென்றாலும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment