Wednesday 16 October 2013

வக்கற்று வாழ்தல்



யாதொரு  பிடிப்புமற்ற
மல்லிக்கொடியொன்று
காற்றில் அலைந்தபடி
நீட்டித்துக்கொள்கிறது
தன்  உயிர் வாழ்தலை

என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்

-க.உதயகுமார் 

1 comment:

  1. வாழ்ந்து தொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது .

    ReplyDelete